2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

பண்டாரவன்னி கிராம மக்கள் இடம்பெயர்ந்தனர்

Editorial   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு  மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது. 

இதனையடுத்து குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவியதால் அம்மக்கள் . கருவேலன்கண்டல்  பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயர்ந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X