Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைவர் அம்பகஸ்வெவ ராஹூல தேரரிடம் 100 மில்லியன் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சந்தேகநபர்கள் மூவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் மே மாதம் 21ஆம் திகதியன்று தேரரிடம் அலைப்பேசி வழியாக பணம் கேட்டு மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து மூன்று அலைப்பேசிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago