2025 ஜூன் 18, புதன்கிழமை

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதகர் தமது பணிப்புறக்கணிப்பினை கைவிட தீர்மானித்துள்ளனர்.

நாளை காலை 7.30 மணியுடன் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நிறைவு செய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .