Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 07 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்கள் கோரும் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் உழைக்கும் வர்க்கம் தயாராகி வருவதாகவும் மே 6ஆம் திகதி முதல் மே 13ஆம் திகதி வரை போராட்ட வாரமாக தொழிற்சங்கங்கள் அறிவித்து, மே 11ஆம் திகதி தொழிற்சங்க மாநாடு நடைபெறவுள்ளது என, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் இன்று (07) அறிவித்து.
மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மே 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் தீர்வைக் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு கோரி பாராளுமன்றத்துக்கு அருகில் கூடவுள்ளதாகவும் தீர்வு கிடைக்கவிடின் அவ்விடத்தை விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
50 minute ago