2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘பதவியை இராஜினாமா செய்வேன்’

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.

இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் இந்த தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .