2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'பதிவுசெய்யாவிட்டால் கைது'

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எப்ரல் 01ஆம் திகதிக்கு முன்னர் தம்மை பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .