2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பதுளை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

S. Shivany   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்றாளர்களாக நேற்று(06) அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தில் 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக கொழும்பில் 116 பேரும், கம்பஹாவில் 102 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X