2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’பயங்கரவாதிகளும் நாடாளுமன்றம் வரலாம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண  தண்டைக்கு ஆளானவரான பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் வழங்கியிருந்த அனுமதியானது, பயங்கரவாதிகளுக்கும் நாடாளுமன்ற வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துமென ஐக்கிய தேசியக் கட்சி சாடியுள்ளது. 

அக்கட்சியால் இன்று (13) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே​யே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .