2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பயணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி,தென்கொரியா மற்றும் ஈரானில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .