2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

பொரளை துப்பாக்கிச் சூடு: மற்றொருவர் மரணம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணித்துள்ளார். மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. முந்திய செய்தி பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .