2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பல பிரதேசங்களில் இன்றும் மழை

S. Shivany   / 2021 மார்ச் 11 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ, மேல், வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X