Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை முதல் நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் பலத்த மழை பெய்யுமென்றும், இதன்படி கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் பலத்த மழை பெய்யுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago