2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் இன்றைய தினம் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் தென்  கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் 40 தொடக்கம் 50 கி.மீ வரை வீசக்கூடுமெனவும் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .