2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’பாடசாலைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் தேவையில்லை’

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதால், பெற்றோரை பாதுகாப்புக் கடமைக்கு வரவழைப்பது அவசியமற்றதென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .