2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பாடசாலைகளை திறப்பது குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 மே 25 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், நாளை (26) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இக்கலந்துரையாடலின்போது, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான முறையாக திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .