2025 ஜூன் 18, புதன்கிழமை

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஜூன் 02 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை - வலானை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் துப்பாக்கி சரியாக சுடாததால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .