2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாரவூர்தி - பஸ் மோதி விபத்து

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்புளை - குருநாகல் வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று பஸ்ஸொன்றுடன் ​மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாரவூர்த்தி, அதிக வேகத்துடன் வந்தமையாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் பஸ்ஸில் பயணித்தவர்களே, படுகாமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .