2025 ஜூலை 05, சனிக்கிழமை

பார்வையாளர் நேரம் நீடிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியாவுக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, பார்வையாளர் கால அவகாசம்  மேலும் 30 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை நாளை மறுதினம் (15) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு சிகிரியாவை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .