Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 25 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலர் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்களை அமைச்சு ஒன்றின் கீழ் உள்வாங்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முழுவதும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ பாலர் பாடசாலை ஆசிரியர்களின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பின்னர், அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு வழி செய்யும் பாலர் பாடசாலை கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி புதிய அரசாஙம் அமைக்கப்பட்ட பின்னர் முக்கிய காரணமாக கருதி பாலர் பாடசாலை கல்வியை மேம்படுத்துவதற்கு அவசியமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago