2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரதம நீதியரசர் தலைமையில் மனுக்கள் ஆராயப்படுகின்றன

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டமை எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் யாவும், பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் ஆராயப்படுகின்றன.

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் அடங்களாக, 10 மனுக்கள் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .