Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 15 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் அடங்கிய குழுவின் அறிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (15) கையளிக்கப்படவுள்ளது.
பிரதமரால் நியமிக்கப்பட்ட குறித்த குழு நேற்றைய தினம் கூடிய நிலையில் 20 வது திருத்தச்சட்ட வரைவு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பல்வேறு கருத்துக்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தன.
இந்தநிலையில் அந்த அறிக்கையினை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
59 minute ago