2025 ஜூன் 18, புதன்கிழமை

பிரதமருடன் இன்று பேச்சு

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (28) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அதுவரையிலும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று 11 ஆவது நாளாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .