2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பிரதமரை கட்டுபடுத்தும் ஜனாதிபதி அதிகாரமே தேவை’

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமென்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நேற்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றுகையில், தற்பொழுதைய அரசாங்கம் பலமற்றதென்றும், பிரதமரை கட்டுபடுத்தக்கூடிய ஜனாதிபதி அதிகாரமே தற்பொழுது தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .