2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிலிப்பைன்ஸிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

Editorial   / 2019 ஜனவரி 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 5 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூர் விமான சேவையான எஸ். கியு. 468 என்ற விமானம் மூலம் இவர்கள் திரும்பியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோவின் அழைப்பையேற்று கடந்த 15ஆம் திகதி பிலிப்பைன்ஸ் சென்ற ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .