Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயிர்ச்செய்கைகளைப் பாதிக்கும் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கை, கலென்பிந்துனுவெவ சோளப் பயிர்ச்செய்கைக் காணியில் நேற்று (03) இடம்பெற்றது.
இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், பெருமளவில் சோளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சேனைகளுக்கும் இதனை விஸ்தரிப்பதற்கு, விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் பி.ஹரிசன் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை, இலங்கையில் முதன்முறை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago