2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்திடம் கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரயில் பெட்டிகள் இன்று (29) ரயில்வே திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த ரயில் பெட்டிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ரயிலுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுமென ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .