2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

புஸ்ஸ சிறைச்சாலை அச்சுறுத்தல்; மூவரிடம் CID வாக்குமூலம்

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களால், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரி ஒருவர்  உள்ளிட்ட மூவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாட்சியாளர்களிடம் விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்யவதற்கு எதிர்பார்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .