Freelancer / 2025 நவம்பர் 01 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் சட்டத்தரணி துப்பாக்கியை மறைத்து கொண்டு வருவதற்கு சட்டப்புத்தகத்தை இஷாரா செவ்வந்திக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago