2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெயர்ப் பட்டியல் உறுதிப்படுத்தப்படுகின்றது

Editorial   / 2020 ஜனவரி 24 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகம் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தலின் பின்னர், அது அச்சகத்துக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்று உறுதிப்படுத்தப்படும் 2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்பட்டியலே பயன்படுத்தப்படும் என்றும் திணைக்களம் ​தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .