Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடியாது என தெரிவித்து தேயிலை தொழிற்றுறையில் இருந்து விலகிச்செல்லும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால் அவ்வாறான தோட்டங்கள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வரி மற்றும் உர மானியங்கள் உள்ளிட்டவை காரணமாக தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உயர்த்த தோட்ட நிறுவனங்களுக்கு முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
2 hours ago