2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’பெரும்பான்மையற்ற கட்சியால் அரசாங்கத்தை நடத்த முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மையற்ற ஒரு கட்சியால் அரசாங்கத்தை நடத்த முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்ள வருகை தந்திருந்த நாடாளுமன்ற  உறுப்பினர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் கூறிய விடயங்கள் இன்று வெற்றியளித்துள்ளதையிட்டு, தான் கவலையடைந்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .