2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை நீட்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டித்துள்ளது.

மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05) பிற்பகல் 4.30 மணிமுதல்  அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்கள் குறித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .