2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பேஸ்புக் விருந்து; 30 ​பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிகட- கம்மல்தொட்டஓயா பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்துபசாரத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 30 பேரைக் கைதுசெய்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


​கொச்சிகட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக   பேஸ்புக் மூலம் ஏற்பாடு இந்த விருந்துபசார ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .