2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பொதிகளை வீசிய நபர் கைது

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மதிலுக்கு  மேலாக சட்டவிரோத பொருள்கள் அடங்கிய பொதிகளை வீசிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக  நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் 4 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .