Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 31 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலையை வீசிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) காலை 11.30 மணியளவில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதான குறித்த சந்தேகநபரைக் கைது செய்த போது, அவரிடமிருந்து 1.590 மில்லிகிராம் கஞ்சா மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபர் இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென, பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
9 hours ago
17 Jun 2025