2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொல்லால் தாக்கி பிக்கு கொலை

Editorial   / 2019 மே 01 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-மாபலகம, எதுமலே வித்யாதிலக்க பிரிவெனா விஹாரையில் தங்கியிருந்த, 75 வயதுடைய குணசிறி தேரர் விஹாரை வளாகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், நேற்று (30) இரவு  இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தேரரை பொல்லால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில், விஹாரையில்  தங்கியிருந்த ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .