2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் நால்வர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில், 217 மில்லிகிராம் ஹெரோயின், 1,832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .