2025 மே 07, புதன்கிழமை

போதைப்பொருளுடன் யுவதி கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன், ஹங்வெல்ல பகுதியில் வைத்து யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 22 வயதுடைய   யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட யுவதியிடமிருந்து, 55 கிராம் ஹெரோய்ன், 35 கிராம் ஐஸ், 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி யுவதி, வெளிநாட்டில் தங்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகரான லலியா என்பவரின் உதவியாளர் என தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X