2025 ஜூன் 18, புதன்கிழமை

போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே  விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க வந்தவர் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .