2025 மே 21, புதன்கிழமை

மாணவி மீது தாக்குதல்: பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றப்பத்திரம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-7, வோட் பிளேஸில் உள்ள இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு முன்பாக வைத்து உயர்தொழிற்நுட்ப கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மாணவியொருவர் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தலைமையகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .