2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாத்தறை மின்சார சபையில் தீ

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையிலுள்ள இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாத்தறை நகர சபையின் தீயணைப்பு கட்டுப்பாட்டு பிரிவினர் விரைந்துள்ளதாகவும், மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக, மின்சார சபையின் கட்டடம் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X