2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முதலைக்கு இரையாகி பெண் பலி

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்தி ஓயாவுக்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர், முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். திஸ்ஸமகாராமை, கோணகமுவ, கோன்வெலேனப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இச்சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோணகமுவப் பகுதியைச் சேரந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக திஸ்ஸமகாராமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X