2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹலஹாவத்த, கலஹிட்டியப் பகுதியில் தனது வீட்டில் வெல்டின் வேலை செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி நபரொருவர், நேற்று வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

கதிர்காமப் பகுதியைச் சேர்ந்த  22 வயதுடைய   தனுஷ்க மதுசான் என்பவரே வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம், கதிர்காமம் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X