Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலஞ்சென்ற, முன்னாள் நீதியரசர் சரத் அப்று மீதான வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தனது வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து அப்று, உயிரிழந்தார்.
44 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago