2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முன்னாள் நீதவான் திலின கமகே சரண்: பிணையில் விடுதலை

Kanagaraj   / 2016 ஜூன் 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் காசுப் பிணை மற்றும் தலா 25 இலட்சம் பெறுமதியான 4 சரீர பிணைகளில் செல்வதற்கு கங்கொடவில  நீதவான் நீதிமன்ற நீதவான் கனிஷ்க விஜேரத்ன, இன்று அனுமதியளித்தார்.

அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதி, இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .