2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதியமைச்சருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, நவம்பர் மாதம் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, நீர்கொழும்பு பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

2002ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .