2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படையினர் இருவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, முழங்காவில் கிரிந்திதீவுக் கடலில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முழங்காவில் கடற்படை முகாமைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X