George / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகரிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவை மே மாதம் முதல் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட 6000 ரூபாய் கொடுப்பனவு 4,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
அதிகரிக்கப்பட்ட 4,000 ரூபாய் கொடுப்பனவுடன் சேர்த்து 10,000 ரூபாய் கொடுப்பனவு மே மாதம் முதல் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago