2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மியன்மாரும் ரூ.166 மில்லியன் உதவி

George   / 2016 மே 24 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மியன்மார், 166 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளது.

அதற்கமைய, இந்த பணம் பாதிக்கப்பட் மக்களின் அவசியத் தேவைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக இலங்கைக்கான மியன்மார் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .