2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இன்று (02) கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிசாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .